பிரித்தானியாவிற்குள் கொலைகாரர்கள்! தீவிரவாதிகள்:அம்பலப்படுத்தப்பட்ட இரகசியம்-செய்திகளின் தொகுப்பு
ஆங்கில கால்வாயை கடந்து பிரித்தானியாவுக்குள் ஊடுருவும் ஆயிரக்கணக்கானவர்களில் பலர் போதை மருந்து கடத்தல்காரர்கள், குண்டர்கள், ஏமாற்று பேர்வழிகள், சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கியவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறான குற்றப் பின்னணி கொண்ட 1,000 புகலிடக் கோரிக்கையாளர்களை சிறப்பு குழு ஒன்று இரகசியமாக கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை சிறிய படகுகளில் பிரித்தானியாவுக்குள் குடியேறும் நூற்றுக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களில் பலர் கொலைகாரர்கள், வன்புணர்வாளர்கள், தீவிரவாதிகள் என அந்நாட்டு உள்ளூர் பத்திரிகை ஒன்றும் ரகசியமாக முன்னெடுத்த விசாரணையில் அம்பலப்படுத்தியுள்ளது.
ஆங்கில கால்வாயை கடந்து பிரித்தானியாவுக்குள் ஊடுருவும் ஆயிரக்கணக்கானவர்களில் பலர் போதை மருந்து கடத்தல்காரர்கள், குண்டர்கள், ஏமாற்று பேர்வழிகள், சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கியவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறான குற்றப் பின்னணி கொண்ட 1,000 புகலிடக் கோரிக்கையாளர்களை சிறப்பு குழு ஒன்று இரகசியமாக கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,
எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம் News Lankasri