வீதியில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட பல வாகனங்கள்
Colombo
Sri Lankan Peoples
Hospitals in Sri Lanka
Accident
By Sajithra
கொழும்பு - சிலாபம் பிரதான வீதியில், இனிகொடவெல தொடருந்து கடவைக்கு அருகில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இன்று (21.05.2025) காலை ஏற்பட்ட இந்த விபத்தில் ஏழு பேர் காயமடைந்து சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடருந்து கடவை
தொடருந்து செல்வதற்காக தொடருந்து கடவை மூடப்பட்டிருந்தபோது, ஒரு பவுசரின் பின்னால் ஒரு வான் வரிசையில் காத்திருந்துள்ளது.
இதன்போது, பின்னால் வந்த மற்றுமொரு பவுசர் வான் மீது மோதியதால், வான் அதன் முன்னால் இருந்த பவுசர் மீது மோதியுள்ளது.
இதன் காரணமாக, ஏழு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து சிலாபம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US