அடுத்தவருடம் வெள்ளவத்தையில் நினைவேந்தல் செய்தால் யுத்தம் வெடிக்கும் : தேரர் எச்சரிக்கை
Colombo
Mullivaikal Remembrance Day
Sri Lanka
By Rukshy
வெள்ளவத்தையில் நினைவேந்தலை அடுத்த வருடமும் அனுஸ்டிக்க விடாதீர்கள். அவ்வாறு நினைவேந்தல் செய்தால் மீண்டும் ஒரு யுத்தம் வெடிக்கும் என தேரர் ஒருவர் எச்சரி்க்கை விடுத்துள்ளார்.
இன்று உலகம் முழுவதும் தமிழ் புலம்பெயர்ந்தவர்களாக தமிழீழ விடுதலைப்புலிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்கள் தனி தேசத்திற்கான அனைத்து விடயங்களையும் மேற்கொண்டு இருக்கின்றார்கள்.
புலம்பெயர்ந்தோரை மேலும் வலுப்படுத்த வேண்டாம் என்றே நாம் அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம்.
அவர்கள் தொடர்பில் என்றும் அவதானத்துடன் செயற்படுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவி்க்கையில்.....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US