கிளிநொச்சியில் வெறிச்சோடிய நிலையில் வர்த்தக நிலையங்கள்.. இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று (18) மன்னாரிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
நினைவேந்தல் நிகழ்வு
இதன் காரணமாக கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி நகரில் உள்ள அனைத்து வர்த்தக செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த நிகழ்வுகள், முடிகண்டி பிள்ளையார் ஆலயம் முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தாயகம் கோரிய உரிமைப் போராட்டத்தில் தன்னுயிர் நீத்த தமிழினத்தை நினைந்துருகுகிறது முள்ளிவாய்க்கால் - LIVE
தமிழர் தேசத்தை மீள வடிவமைக்கும் நாளாக முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மாற வேண்டும் - விடுக்கப்பட்ட கோரிக்கை
முள்ளிவாய்க்கால் வணக்க நிகழ்வு இன்று(18-05-2026) கிளிநொச்சியில் அமைந்துள்ள சமத்துவ கட்சியின் அலுவலகத்தில் மாலை 5 30 மணிக்கு நடைபெற்றுள்ளது.


மேலதிக தகவல் - சுடரோன்




ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
பிரித்தானியாவில் திருமணம்... குடும்பம் ஒன்று விமான நிலையம் செல்லும் வழியில் கோர சம்பவம் News Lankasri