முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஞ்சலி செலுத்திய மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைத்தலைவர்
Srilanka
Mullivaikal
By Independent Writer
2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழ் மக்களை நினைவு தினத்தை இன்று பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைத்தலைவர் சிவயோகநாதன் தனது இல்லத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.
பல அடக்குமுறைக்கு மத்தியிலும் கோவிட் அச்சம் காரணமாக நினைவு நிகழ்வை பொது வெளியில் செய்ய முடியாத காரணத்தினால் கனத்த இதயத்தோடு தனது வீட்டிலேயே அனுஷ்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பலருக்கு தடை உத்தரவு வழங்கப்பட்ட காரணத்தினால் வீட்டிலேயே நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .


Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US