மகிந்தவின் பெயர் மாயம்! மூடிய காரில் சென்ற பாலச்சந்திரன்..
இலங்கையில் நடந்த ஈழப் போரில் உயிரிழந்த ஈழத் தமிழர்களை நினைவுப் படுத்தும் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் தினம் தமிழர் பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்டது.
இலங்கையில் மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் தமிழர்கள் நினைவேந்தல்களை உணர்வு பூர்வமாக அனுஷ்டித்தனர்.
இந்த நிகழ்வுகளில் தங்களது உறவுகளுக்காக உணவு, உடைகள் போன்றவற்றை முள்ளிவாய்க்கால் இடத்திற்கு வந்து தங்களது ஆதங்கத்தை கொட்டிதீர்த்தனர்.
இந்தநிலையில் மே19 ஆம் திகதி நடக்கவுள்ள யுத்தத்தில் இறந்த இராணுவ வீரர்களை நினைவுகூறும் நிகழ்விற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரின் மகன் பாலசந்திரன் படுகொலை செய்யப்பட்டமையும் பேசப்படுகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி..
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam