மகிந்தவின் பெயர் மாயம்! மூடிய காரில் சென்ற பாலச்சந்திரன்..
இலங்கையில் நடந்த ஈழப் போரில் உயிரிழந்த ஈழத் தமிழர்களை நினைவுப் படுத்தும் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் தினம் தமிழர் பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்டது.
இலங்கையில் மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் தமிழர்கள் நினைவேந்தல்களை உணர்வு பூர்வமாக அனுஷ்டித்தனர்.
இந்த நிகழ்வுகளில் தங்களது உறவுகளுக்காக உணவு, உடைகள் போன்றவற்றை முள்ளிவாய்க்கால் இடத்திற்கு வந்து தங்களது ஆதங்கத்தை கொட்டிதீர்த்தனர்.
இந்தநிலையில் மே19 ஆம் திகதி நடக்கவுள்ள யுத்தத்தில் இறந்த இராணுவ வீரர்களை நினைவுகூறும் நிகழ்விற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரின் மகன் பாலசந்திரன் படுகொலை செய்யப்பட்டமையும் பேசப்படுகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி..
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri