முள்ளிவாய்க்காலில் ஒற்றைத் தூணை அழித்தால் தமிழர்களின் முடிவு இதுவே - அருட்தந்தை கஸ்பர்
முள்ளிவாய்க்காலில் ஒற்றைத் தூணை அழித்தார்கள் என்றால் ஒரு இலட்சம் தூண்களை எங்கேனும் ஓர் இடத்தில் உருவாக்குவோம் என அருட்தந்தை கஸ்பர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி இன்று அதிகாலை சேதமாக்கப்பட்டிருந்தது.
அத்துடன், நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் இரவோடு இரவாக காணாமல் ஆக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் எமது செய்தி சேவைக்கு பிரத்தியேகமாக கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,