ஊடகவியலாளர்களிடம் அச்சுறுத்தும் தொனியில் செயற்படும் பொலிஸார் - அருட்தந்தை மா.சத்திவேல் கடும் குற்றச்சாட்டு

Sri Lanka Police Mullaitivu Journalists In Sri Lanka
By Shan May 31, 2026 07:36 AM GMT
Report

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

நேற்று (30.05.2026) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு

பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு

அரசியல்வாதிகளின் அரசியல் நலன்

அரசியல்வாதிகளின் அரசியல் நலன் கருதி பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைப்பதும் அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வதையும் ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும்.

ஊடகவியலாளர்களிடம் அச்சுறுத்தும் தொனியில் செயற்படும் பொலிஸார் - அருட்தந்தை மா.சத்திவேல் கடும் குற்றச்சாட்டு | Mullaitivu Journalist Investigation Police Issue

இவ்வாறு முல்லைத்தீவு பொலிஸார் ஊடகவியலாளர் பாலநாதன் சதீசனை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் பாணியில் நடத்திக்கொண்டமையை வன்மையாக கண்டிப்பதோடு எந்த ஒரு ஊடகவியலாளரையும் பொலிஸாரோ அல்லது வேறு எந்த அதிகாரத்தரப்போ அவர்களின் ஊடக சுதந்திரத்தில் கை வைப்பதை தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ளல் வேண்டும்.

ஊடகவியலாளர்கள் தமக்கு கிடைக்கும் செய்தியின் நம்பகத்தன்மையை நன்கு உறுதிபடுத்தியதன் பின்னரே அதனை செய்தியாக்குகின்றனர். இந்நிலையில் உண்மை செய்தியின் மூலத்தை கேட்பது உண்மையையும் அதன் நம்பக தன்மையின் சாட்சியையும் அழிப்பதற்காகவுமே. இதற்கு இடமளிக்க முடியாது.

பாலநாதன் சதீசனின் விடயத்தில் உண்மையை பாதுகாக்க வேண்டிய பொலிஸார் அதற்கு எதிராக நடந்து கொண்டமை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தின் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தலாகவே தோன்றுகின்றது. இது தொடரக்கூடாது.

ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் பொறுப்பு

மக்களோடு நிற்க வேண்டிய அரசியல்வாதிகள் மக்களுக்கு துரோகம் இழைப்பதையோ, மக்களுக்கு எதிராக செயல்படுவதையோ அங்கீகரிக்க முடியாது.

ஊடகவியலாளர்களிடம் அச்சுறுத்தும் தொனியில் செயற்படும் பொலிஸார் - அருட்தந்தை மா.சத்திவேல் கடும் குற்றச்சாட்டு | Mullaitivu Journalist Investigation Police Issue

இந்த விடயத்தில் உண்மையை வெளிக்கொணர்ந்து நீதியான சமூகத்தை உருவாக்க பெரும் கடமை ஊடகவியலாளர்களுக்கு உண்டு. அந்த வழியில் நின்று பாலநாதன் சதீசன் கடந்த ஆண்டுகளாக ஊடக தர்மத்தின் அறம் காத்து மக்களுக்கான ஊடகவியலாளராக செயல்பட்டு வருகின்றார்.

இவருக்கும் இத்தகையோருக்கும் எதிராக அரசியல்வாதிகளோ அவர்களின் கையாட்களான பொலிஸாரோ செயற்படுவதை உடன் நிறுத்தல் வேண்டும்.

நேர்மையாக ஊடக தொழிலில் மக்கள் பக்கம் இருந்து மக்களுக்காக மக்களின் ஊடகவியலாளர்களாக செயற்படுவோரை பாதுகாக்கும் பொறுப்பு மக்களுக்கும் உண்டு என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துகின்றோம் என மேலும் தெரிவித்துள்ளார். 

நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை - முச்சக்கர வண்டிக்கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை - முச்சக்கர வண்டிக்கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் - இலங்கை தமிழ் பெண் கொடூரமாக கொலை

சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் - இலங்கை தமிழ் பெண் கொடூரமாக கொலை

மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
நன்றி நவிலல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US