மூதூர் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!
திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (16) மாலை பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
குறித்த கூட்டமானது மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம் முபாரக்கின் நெறியாழ்கையில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான அருண் ஹேமச்சந்திரா தலைமையில் இடம்பெற்றது.
கூட்டம்
இதன்போது பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் நிறை குறைகள் என பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், மூதூர் பிரதேச சபை தவிசாளர்,பிரதேச சபை உறுப்பினர்கள்,திணைக்கள தலைவர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள், முப்படையினர் என பலரும் கலந்து கொண்டனர்.






ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 20 மணி நேரம் முன்

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri
