வரியற்ற வாகன அனுமதிகளை கோரிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வெளியிடவேண்டும் - ஜேவிபி கோரிக்கை
82 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாகன அனுமதிப்பத்திரத்தை கோரியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையை நிறுத்துவதற்கு சாத்தியமான நடவடிக்கைகளை தாம் எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகரிடம் கோரிக்கை
தேசிய மக்கள் சக்தி, வாகன அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ளாது என்று குறிப்பிட்ட அவர்,நாடு முழுவதும் வாகன அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், வாகன அனுமதிப்பத்திரம் கோரிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை வெளியிடுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு சிறந்த வாழ்க்கையையும் நல்லாட்சியையும் எதிர்பார்க்கும் தாம் உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வேறுபாட்டை வெளிப்படுத்த முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
