வரியற்ற வாகன அனுமதிகளை கோரிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வெளியிடவேண்டும் - ஜேவிபி கோரிக்கை
82 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாகன அனுமதிப்பத்திரத்தை கோரியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையை நிறுத்துவதற்கு சாத்தியமான நடவடிக்கைகளை தாம் எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகரிடம் கோரிக்கை
தேசிய மக்கள் சக்தி, வாகன அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ளாது என்று குறிப்பிட்ட அவர்,நாடு முழுவதும் வாகன அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், வாகன அனுமதிப்பத்திரம் கோரிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை வெளியிடுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு சிறந்த வாழ்க்கையையும் நல்லாட்சியையும் எதிர்பார்க்கும் தாம் உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வேறுபாட்டை வெளிப்படுத்த முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam