செல்வம் அடைக்கலநாதன் எம்.பியை கைது செய்ய அதிரடி உத்தரவு

Selvam Adaikkalanathan Sri Lanka Magistrate Court Law and Order
By Shadhu Shanker Jan 20, 2025 04:41 PM GMT
Report

புதிய இணைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில்,  நாளைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளதாக அவர் தரப்பு தகவல்கள்  உறுதிப்படுத்தின.

இதேவேளை,  யுத்த காலப் பகுதியில் இந்திய ஊடகத்திற்கு பிரத்தியேகமாக செல்வம் அடைக்கலநாதன்  செவ்வி வழங்கவில்லை என்றும், வவுனியாவில் வைத்து ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த கருத்தை இந்திய ஊடகம் ஒன்று  ஒளிபரப்பியதாகவும் அவர் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த வழக்கு தவணைக்கு  முன்னிலையாகாத நிலையில், நாளைய தினம் சட்டத்தரணியூடாக நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளதாக செல்வம் எம்.பியை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


முதலாம் இணைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹேவாவசம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். 

வழக்கொன்றின் தவணைக்கு முன்னிலையாகாத காரணத்தினால் இவ்வாறு அவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சி.ஐ.டிக்கு செல்ல தயாராகும் மனுஷ நாணயக்கார

சி.ஐ.டிக்கு செல்ல தயாராகும் மனுஷ நாணயக்கார

    

நீதிமன்ற வழக்கு விசாரணை

கடந்த, உள்நாட்டு போர் நடைபெற்ற போது இலங்கை பற்றிய தகவல்களை அதிகாரபூர்வமற்ற இந்திய ஊடகம் ஒன்றிற்கு சட்டவிரோதமாக வெளியிட்டது தொடர்பாக செல்வம் அடைக்கலநாதன் எம்.பிக்கு எதிராக  அநுராதபுரம்  மேல் நீதிமன்றத்தில்  வழக்கொன்று நிலுவையில் இருந்துள்ளது.

செல்வம் அடைக்கலநாதன் எம்.பியை கைது செய்ய அதிரடி உத்தரவு | Mp Selvam Adaikalanathan Arrest Ordered  

இந்தநிலையில், குறித்த வழக்குத் தவணைக்கு அவர் முன்னிலையாகத் தவறியுள்ளார். 

இதனையடுத்து,  வழக்குத் தவணைக்கு தான் முன்னிலையாகாத காரணத்தினையும்,  அடுத்த வழக்குத் தவணைக்கு தான் முன்னிலையாவதாகவும் தனது வழக்கறிஞர் ஊடாக செல்வம் எம்.பி மன்றுக்கு அறிவித்திருந்தார்.

எவ்வாறாயினும்,  மேற்குறித்த காரணங்களை  ஏற்றுக்கொள்ளாத நீதிபதி செல்வம் அடைக்கலநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்கள்! நாளை முதல் ஆரம்பமாகும் செயற்றிட்டம்

குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்கள்! நாளை முதல் ஆரம்பமாகும் செயற்றிட்டம்

அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US