ஈரான் ஜனாதிபதி மரணம் - இலங்கையில் துக்க தினம் பிரகடனம்
Ranil Wickremesinghe
Ebrahim Raisi
Iran President
By Vethu
இலங்கை அரசாங்கம் நாளைய தினத்தை துக்க தினமாக பிரகடனப்படுத்துவதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை முன்னிட்டு துக்க தினமாக பிரகடனப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் ஜனாதிபதியின் மரணம்
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையுடன் மிகவும் நெருக்கமான செயற்படும் நாடாக ஈரான் உள்ளது. இலங்கையில் தேயிலை ஏற்றுமதியில் ஈரான் முன்னிலையில் உள்ளது.
சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஈரானிய ஜனாதிபதி உமா ஓய திட்டத்தை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 4 நாட்கள் முன்

Brain Teaser Maths: எந்த பிரச்சனைக்கும் சரியான முடிவு சொல்பவராயின் இதற்கு விடை கூற முடியுமா? Manithan

80 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முதல் தங்க சுரங்கம் - ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் உற்பத்தி News Lankasri

viral video: படமெடுத்து நின்ற ராஜ நாகத்திடம் சேட்டை காட்டிய நபர்... இறுதியில் என்ன நடந்தது தெரியுமா? Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US