நாட்டை முடக்குங்கள் - ராஜபக்ச அரசுக்கு 24 மணிநேர காலக்கெடு! செய்திகளின் தொகுப்பு
Sri Lanka
Corona Virus
Covid - 19
Gotabaya Rajapaksha
By Mayuri
தீவிரமடைந்துவரும் கோவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 2 வாரங்களுக்கு நாட்டை முடக்கும்படி கோட்டாபய - மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர பெரிதும் பாடுபட்ட முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்னும் 24 மணிநேரத்தில் அரசாங்கம் தீர்மானமொன்றை எடுக்காது விட்டால் இலங்கையும் எதிர்காலத்தில் இந்தியாவைப் போன்று மாறிவிடும் என எச்சரித்துள்ளார்.
கொழும்பு - நாரஹேன்பிட்டி அபயராமய விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
உலக அரசியலில் பதற்றம்: ட்ரம்பின் நகர்வு சர்வாதிகாரமா..! அ. யோதிலிங்கம் 12 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US