இலங்கை ஜனாதிபதியால் உடனடியாக நிராகரிக்கப்பட்ட முக்கிய கோரிக்கை - செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் கோவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோர் கோட்டாபயவிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர்.
கடந்த மாதம் 23 மற்றும் 30ஆம் திகதிகளில் இடம்பெற்ற கொவிட் 19 தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான செயலணியின் கூட்டங்களின் போது அவர்கள் இந்த கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்திருந்தனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,