கோவிட் காரணமாக ஒரு வாரத்தில் இறந்த 400க்கும் மேற்பட்டவர்கள்
corona virus
death
covid 19
By Steephen
இலங்கையில் கடந்த ஒரு வார காலத்தில் கோவிட் 19 காரணமாக 417 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சனிக்கிழமை இலங்கையில் கோவிட் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 656 ஆக காணப்பட்டதுடன் அந்த எண்ணிக்கை தற்போது 2 ஆயிரத்து 73 ஆக அதிகரித்துள்ளது.
இந்த காலப் பகுதியில் தினமும் கோவிட் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 40,46, 47, 54, 67, 101, 62 என பதிவாகியது எனவும் சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
ஹொட்டல் அறையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்... பிரித்தானிய அரச குடும்பத்திற்கு ஏற்பட்ட இன்னொரு துயரம் News Lankasri
ஆண்டுக்கு 40,000 வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சுவிட்சர்லாந்து: ஆனால் அவர்கள் யார் தெரியுமா? News Lankasri
புதிய வீடு, முக்கிய நபருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ரச்சிதா- அட்டகாசமான போட்டோஸ் Cineulagam
பிரித்தானியாவுக்குள்ளிருந்து வேறொரு நாட்டுக்குள் பெருமளவில் நுழையும் புகலிடக்கோரிக்கையாளர்கள் News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US