கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்து 200இற்கும் மேற்பட்டோர் பலி
World
Democratic Republic of the Congo
By Rukshy
கிழக்கு கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தப் பகுதி கிளர்ச்சியாளர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.
அவர்களால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில்
கோல்டானின் முக்கிய ஆதாரமாகக் கருதப்படும் ரூபாயா சுரங்கத்தில் இந்த துரதிர்ஷ்டவசமான விபத்து நிகழ்ந்துள்ளது.

உலகின் கோல்டன் கனிமத் தேவையில் சுமார் 15வீதம் ரூபாயா சுரங்கம் உற்பத்தி செய்வதாகக் கூறப்படுகிறது.
இந்த சுரங்கம் 2024 முதல் கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
இனத்தில் அடிப்படையில் வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஜேர்மானியர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு News Lankasri
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US