இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்த மிலிந்த மொரகொட
Sri Lanka Politician
Sri Lanka
India
Milinda Moragoda
By Sivaa Mayuri
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் டோவலை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பானது நேற்று (12.11.2022) புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது.
இரண்டு நாடுகளின் பரஸ்பர நலன்கள்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்தார்.
இலங்கை உயர் ஸ்தானிகர் மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கு இடையிலான வழக்கமான மற்றும் தொடர் உரையாடலின் ஒரு பகுதியாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அத்துடன் இரண்டு நாடுகளின் பரஸ்பர நலன்கள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புக்கான
முன்னுரிமைப் பகுதிகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அவர்கள்
விவாதித்தனர்.

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US