இலங்கைக்கு அருகிலுள்ள நாட்டில் நுழைந்த நபர்! வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் - செய்திகளின் தொகுப்பு
கனடாவிலிருந்து இந்தியா வந்த பயணி ஒருவருக்கு குரங்கம்மையின் அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து குறித்த நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து ஆய்வகப் பரிசோதனைக்காக இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
ஆய்வில், குறித்த நபருக்கு குரங்கம்மைத் தொற்று இல்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர் எந்த விமான நிலையத்தில் வந்திறங்கினார் என்பது முதல் அந்த நபர் குறித்த எந்த விபரங்களும் வெயிடப்படவில்லை.
இதுவரை கனடாவிலிருந்து இந்தியா வந்தவர்களில் ஒருவர் மட்டுமே குரங்கம்மைக்கான அறிகுறிகளுடன் வந்துள்ள நிலையில், இந்திய அரசாங்கம் சமீபத்தில் குரங்கம்மை பாதிப்பு காணப்படும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு, குரங்கம்மை அறிகுறிகளுடன் வரும் நோயாளிகள் மீது கவனம் செலுத்துமாறும், அவர்களை தனிமைப்படுத்துமாறும் அனைத்து மாநிலங்களையும் அறிவுறுத்தியுள்ளது.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam