கையடக்க தொலைபேசி பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பணம் வழங்குவதாகக் கூறி கையடக்க தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்திகளும் தொலைபேசி அழைப்புகளும் வருவது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு பிரிவு எச்சரித்துள்ளது.
மோசடி நடவடிக்கைகள்
போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் பணம் பெறுபவர்கள் பற்றி தமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கணினி அவசரகால பதிலளிப்பு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த மோசடி நடவடிக்கைகள், பயனர்களின் தொலைபேசிகளுக்கு, பரிசுகளை வென்றுள்ளதாகவும் பல்வேறு தள்ளுபடிகள், வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்புகள் அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் போன்றவற்றை வழங்குவதாகவும் கூறி குறுஞ்செய்திகள் மூலமாகவோ அல்லது அழைப்புகள் மூலமாகவோ மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், இதுபோன்ற மோசடி செய்திகளுக்கு தனிப்பட்ட தகவல்களை வழங்காமல் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 11 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan