காட்டு யானையிடம் சிக்கிய அமைச்சர்
Kurunegala
Sri Lanka Politician
Sri Lanka Elephants
By Dev
வேளாண்மை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் நாமல் கருணாரத்ன, தான் காட்டு யானையிடம் சிக்கியதாக தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் குருணாகல் அம்பன்பொல பகுதியில் இரவு நேரத்தில் நடந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யானைக்கு வழிவிட்ட பிறகு வாகனத்தை தொடர்ந்து செலுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
தீர்வுகள்
தனது வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த சம்பவம் நடந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

காட்டு யானைகளின் பிரச்சினை சமீபத்தில் மோசமடைந்துள்ளதாகவும், குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகள் காணப்பட வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US