காட்டு யானையிடம் சிக்கிய அமைச்சர்
Kurunegala
Sri Lanka Politician
Sri Lanka Elephants
By Dev
வேளாண்மை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் நாமல் கருணாரத்ன, தான் காட்டு யானையிடம் சிக்கியதாக தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் குருணாகல் அம்பன்பொல பகுதியில் இரவு நேரத்தில் நடந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யானைக்கு வழிவிட்ட பிறகு வாகனத்தை தொடர்ந்து செலுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
தீர்வுகள்
தனது வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த சம்பவம் நடந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

காட்டு யானைகளின் பிரச்சினை சமீபத்தில் மோசமடைந்துள்ளதாகவும், குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகள் காணப்பட வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US