மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர்
Mullaitivu
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Independent Writer
Courtesy: thavaseelan

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் இடம்பெறுகின்ற மனிதநேய கண்ணிவெடியகற்றும் பணிகளை நகர அபிவிருத்தி மற்றும் வீடு அமைப்பு அமைச்சர் அருண கருணாதிலக மற்றும் பிரதி அமைச்சர் T.B.சரத், அமைச்சின் செயலாளர் ரஞ்ஜித் ஆரியரத்ன உள்ளிட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடுகின்ற நிறுவனத்தின் பிரதிநிதிகளோடு கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இராணுவத்தினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாக அவர்களது விடயங்களை கேட்டு அறியும் முகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலக்கு வைக்கப்பட்ட மகிந்தவின் முக்கிய சகா டேன் பிரியசாத்-அடுத்தது யார்..! கதி கலங்கும் பின்னணி- பீதியில் நாமல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US