பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் எரிசக்தி அமைச்சர்
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Kamel
எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
எரிபொருள் விநியோகம் தொடர்பில் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் அவர் இவ்வாறு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
எரிபொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான டொலர்கள் திரட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை வந்தடையவுள்ள கப்பல்கள்
எவ்வாறெனினும், பெட்ரோல் கப்பலொன்று 23ம் திகதியும், டீசல் கப்பலொன்று எதிர்வரும் 24ம் திகதியும் நாட்டை வந்தடைய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறை குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது இதனை குறிப்பிட்டுள்ளார்.

Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 5 மணி நேரம் முன்
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US