கிளிநொச்சியில் மினி சூறாவளி! ஐந்து வீடுகள் சேதம்
Hurricane
By Independent Writer
கிளிநொச்சியில் கனமழையுடன் இன்று வீசிய மினி சூறாவளியினால் ஐந்து வீடுகள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தினால் இரண்டு தற்காலிக வீடுகள் முழுமையாகவும் ,மூன்று நிரந்தர வீடுகள் பகுதியளவிலும் சேதம் அடைந்துள்ளன.
சம்பவத்தை அடுத்த கரைச்சி பிரதேச செயலகத்தின் கவனத்திற்குக் குறித்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கும் நடவடிக்கையைப் பிரதேச செயலகம் முன்னெடுத்துள்ளது.





இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 17 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US