அமெரிக்க எல்லைக்கு 10000 துருப்புகள்! மெக்சிகோவின் புதிய நகர்வு
அமெரிக்காவுடனான எல்லை பிரச்சினைக்கு மத்தியில் 10 ஆயிரம் துருப்புகளை எல்லைகளுக்கு அனுப்புவதாக மெக்சிகோ தீர்மானித்துள்ளது.
இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றதும் மெக்சிகோ, கனடா மற்றும் சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நடைமுறையை டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், மெக்சிகோ ஜனாதிபதி ஷீன்பாம் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.
அமெரிக்க - மெக்சிகோ
இதில் குறிப்பாக அமெரிக்க - மெக்சிகோ எல்லைக்கு 10 ஆயிரம் துருப்புகளை அனுப்புவதாக மெக்சிகோ ஒப்புக் கொண்டது.

இதைத் தொடர்ந்து தான் வரி விதிக்கும் நடைமுறையை ஒருமாத காலத்திற்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மெக்சிகோ வடக்கு எல்லைக்கு 10,000 துருப்புக்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri