அமெரிக்க எல்லைக்கு 10000 துருப்புகள்! மெக்சிகோவின் புதிய நகர்வு
அமெரிக்காவுடனான எல்லை பிரச்சினைக்கு மத்தியில் 10 ஆயிரம் துருப்புகளை எல்லைகளுக்கு அனுப்புவதாக மெக்சிகோ தீர்மானித்துள்ளது.
இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றதும் மெக்சிகோ, கனடா மற்றும் சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நடைமுறையை டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், மெக்சிகோ ஜனாதிபதி ஷீன்பாம் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.
அமெரிக்க - மெக்சிகோ
இதில் குறிப்பாக அமெரிக்க - மெக்சிகோ எல்லைக்கு 10 ஆயிரம் துருப்புகளை அனுப்புவதாக மெக்சிகோ ஒப்புக் கொண்டது.
இதைத் தொடர்ந்து தான் வரி விதிக்கும் நடைமுறையை ஒருமாத காலத்திற்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மெக்சிகோ வடக்கு எல்லைக்கு 10,000 துருப்புக்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 19 மணி நேரம் முன்

தங்கமயில் கர்ப்பம்.. சோகத்தில் இருந்த குடும்பத்தின் ரியாக்ஷன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri
