மொட்டுக் கட்சியில் இணையவுள்ள எதிர்க்கட்சியின் 5 முக்கிய உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய ஐந்து உறுப்பினர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் இணையலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (01.04.2023) ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவரே இதனை கூறியுள்ளார்.
மேலும் இப்போது பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் இறுதியை அடைவதற்குச் சிறிது காலம் எடுக்கும்.

பொருளாதார மீட்சிக் கொள்கை
மேலும், பேச்சுவார்த்தைக்கு இடையூறு விளைவிக்கும் என்ற அடிப்படையில் பெயர் குறிப்பிட விரும்பாத அவர், சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார மீட்சிக் கொள்கை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடிக்க ஒரு நாளைக்கு நடிகை VJ பார்வதி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam