ரணிலுடன் மீண்டும் ஆலோசனை நடத்திய பசில் : விபரங்கள் வெளியாகவில்லை
ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksa) ஆகியோருக்கு இடையில் மீண்டும் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (09) பின்னிரவில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இருதரப்பு இணக்கம்
இதன்போது எதிர்கால அரசியல் செயற்பாடுகள் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் போன்ற விடயங்கள் குறித்து நீண்ட நேரம் இருவரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
எனினும் அது தொடர்பான விபரங்களை ஊடகங்களுக்கு வெளியிடாமல் இருக்க இருதரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
ரணில் மற்றும் பசில் இடையே கடந்த மார்ச் மாதத்தின் பின்னர் நடைபெற்ற ஆறாவது சந்திப்பு இதுவாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![sirakadikka-aasai: யாரும் எதிர்பார்க்காத twist கொடுத்த முத்து- பிறந்த நாள் பரிசு என்ன தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/0c37f075-3117-4cad-83d9-3084a61ef726/24-66867af6a9653-sm.webp)
sirakadikka-aasai: யாரும் எதிர்பார்க்காத twist கொடுத்த முத்து- பிறந்த நாள் பரிசு என்ன தெரியுமா? Manithan
![லேபர் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி: 14 வருட கன்சர்வேட்டிவ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி](https://cdn.ibcstack.com/article/91508cc5-f1f9-4abf-b5e3-da18b1ae813f/24-668774485628a-sm.webp)
லேபர் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி: 14 வருட கன்சர்வேட்டிவ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி News Lankasri
![அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க சென்றால் கூட அட்ஜெஸ்ட்மெண்ட் டார்ச்சர் பன்றாங்க.. பிரபல நடிகை வேதனை..](https://cdn.ibcstack.com/article/2c296404-5073-4a88-9c9e-135fa98c64ab/24-668787763f411-sm.webp)