மட்டக்களப்பு வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
Batticaloa
Hospitals in Sri Lanka
Eastern Province
By Dev
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மூக்கில் அறுவை சிகிச்சை ஒன்றை செய்து கொள்வதற்காக பல மாதங்களாக காத்திருப்பதாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.
வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வைத்தியர்கள் தாமதித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனக்கு வாசனை உணர்வு முற்றிலுமாக இல்லாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தன்னால் இயல்பு வாழ்க்கையை வாழ கடினமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சத்திர சிகிச்சைக்காக தனக்கு முதல் 20 பேர் வரை காத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்

Mrs. PadhmaPriya Prasath
4.9 10 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US