மட்டக்களப்பு வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
Batticaloa
Hospitals in Sri Lanka
Eastern Province
By Dev
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மூக்கில் அறுவை சிகிச்சை ஒன்றை செய்து கொள்வதற்காக பல மாதங்களாக காத்திருப்பதாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.
வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வைத்தியர்கள் தாமதித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனக்கு வாசனை உணர்வு முற்றிலுமாக இல்லாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தன்னால் இயல்பு வாழ்க்கையை வாழ கடினமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சத்திர சிகிச்சைக்காக தனக்கு முதல் 20 பேர் வரை காத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US