வன்முறை சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட மூவரிடம் வாக்குமூலம் பதிவு: சி.ஐ.டி
CID - Sri Lanka Police
Colombo
SL Protest
By Jenitha
கடந்த மே 9 இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி, பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் விசேட பணியகத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடம் இருந்து குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தற்சமயம் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச நேற்று மாலை குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜோன்ஸ்டன் இன்னும் சீ.ஐ.டியில் முன்னிலையாகவில்லை |
நாமலிடம் மூன்றரை மணிநேரம் வாக்குமூலம் பதிவுசெய்த சி.ஐ.டி |
மே 9 வன்முறை சம்பவம்: இதுவரை 1348 பேர் கைது: நிஹால் தல்துவ |



முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US