'மே 09' வன்முறையுடன் தொடர்புடையவர்கள் குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்ட தகவல்
Nihal Talduwa
Sri Lanka Police
Colombo
Sri Lanka Economic Crisis
SL Protest
By Rakesh
நாட்டில் மே 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை ஆயிரத்து 708 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையியே இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 751 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஏனைய சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.


Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 13 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US