சீமான் தலைமையில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் (Video)
உலகெங்கிலும் தற்போது மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவின் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தலைமையில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டம் இன்றையதினம் (27.11.2023) திருச்சியில் இடம்பெற்றுள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, ஒவ்வொரு கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நினைவேந்தலை உலகத்தமிழர்கள் குறிப்பாக ஈழத்தமிழர்கள் யாவரும் ஈகை சுடர் ஏற்றி அனுஷ்டித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |