கிளிநொச்சி பிரதேசத்திற்கு உட்பட்ட மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு(Photos)
Sri Lankan Tamils
Kilinochchi
Northern Province of Sri Lanka
Tamil
By Erimalai
தமிழர் தாயகப் பகுதிகளில் மாவீரர் நாள் வார நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் கிளிநொச்சியில் நேற்றையதினம்(24.11.2023) மாவீரர்களின் பெற்றோருக்கான கௌரவிப்பு இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக கிளிநொச்சி பாரதிபுரம், பொன்னகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாவீரர்களின் பெற்றோர் இந்நிகழ்வுக்க அழைக்கப்பட்டு கௌரவிக்கப்ட்டுள்ளனர்.

யாழில் மாவீரர் நினைவேந்தலை குழப்பும் முயற்சி: பொதுமக்களின் எதிர்ப்பினால் வெளியேற்றப்பட்ட நிறுவனம் (Photos)
பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி
முதலில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மெழுகுதிரி ஏந்தி அஞ்சலிக்கப்பட்டதுடன், பொது உருவப் படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்ட்டது.
இதனை தொடர்ந்து மலர் அஞ்சலி இடம்பெற்றதுடன் அஞ்சலி உரைகளும் இடம்பெற்றுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Ramji Swamigal
4.6 75 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 14 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US