மாவையை நீக்கி கதிரையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டும் முக்கிய புள்ளி
தமிழரசுக் கட்சி தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்ட உடனே மத்திய குழு அல்லது பொதுச்சபையை கூட்டி மாநாட்டை நடாத்துவதற்கான தேவை இருக்கின்றது.
இந்த இடைவெளிக்கு இடையில் தொடர்ச்சியாக மாவை சேனாதிராஜா இருப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.
எனினும், மாவை சேனாதிராஜாவின் கதிரையை கைப்பற்றுவதில் தொடர்ச்சியாக சி.வி.கே. சிவஞானம் தீவிரம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிவஞானம் மற்றும் மாவை சேனாதிராஜா இவர்கள் இருவரும் வயதில் ஒத்தவர்களாகவும் அனுபவசாலிகளாகவும் காணப்படுகின்றனர்.
இந்நிலையில், நடைபெறும் விடயங்கள் அனைத்திற்கும் பின்னால் இருப்பவர் சுமந்திரன் என்ற எண்ணப்பாடு இருக்கலாம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கயைில்..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
