மாத்தறை துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு
Matara
Crime
By Aanadhi
மாத்தறை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்ற துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் நேற்றையதினம்(3) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 6.30 மணியளவில் மாத்தறை, கந்தறை அருகே கபுகம பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.
விசேட அதிரடிப்படையினர்
அதில் இலக்கான வர்த்தகர் ஒருவர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிள் இன்று மாலை 3.00 மணியளவில் யடியன பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினர் குறித்த ஸ்கூட்டியை கைப்பற்றி மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Mr. Ramji Swamigal
4.7 168 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 10 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US