அப்புத்தளை நகரில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் பாரிய போராட்டம் (PHOTOS)
Protest
Colombo
People
Haputale
By Kanamirtha
அப்புத்தளை நகரில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையில் இன்று இப்போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஹப்புத்தளை தோட்ட பகுதியைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு அப்புத்தளை நகரத்துக்கு ஊர்வலமாக வந்து பாரிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பதுளை - கொழும்பு பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர், இதனால் கொழும்பு பிரதான வீதியின் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.





Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US