மஸ்கெலியாவில் விபத்து : 15 பேர் படுகாயம்
Sri Lanka Police
Accident
Hatton
By Benat
மஸ்கெலியா – சாமிமலை - மூன்றாம் கட்டை பகுதியில் சிறிய ரக பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 12 பேர் பெண்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதன் காரணமாக வாகனம் வீதியை விட்டு விலகி 30 மீற்றர் பள்ளத்தில் விழுந்துள்ளது.
இந்த விபத்தில், கெப் வண்டியின் சாரதி, அவருக்குப் பின்னால் பயணித்த 12 பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் காயமடைந்து டிக்ஓயா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.







Mr. Ramji Swamigal
4.7 159 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

இலங்கை நாடாளுமன்றத்தை ஈழத்தமிழர்கள் கையாள முடியுமா 15 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US