என்னை கைது செய்ய வேண்டாம்...! முன்னதாகவே பிணை கேட்கும் முன்னாள் அமைச்சர்
Colombo
Manusha Nanayakkara
Bribery Commission Sri Lanka
By Dev
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் தான் கைது செய்யப்படுவதற்கு முன் தனக்கு பிணை வழங்குமாறு முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் தன்னை பிணையில் விடுவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு தலைமை நீதவான் இந்த மனுவை பரிசீலித்துள்ளார்.
பிரதிவாதி
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பவுதரகமவை பிரதிவாதியாகக் குறிப்பிட்டு குறித்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் 2ஆம் திகதிக்கு முன்னர் மன்றில் உண்மைகளை முன்வைக்குமாறு அவருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Ramji Swamigal
4.7 169 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri

பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US