கொழும்பிலுள்ள பிரபல பாடசாலைகளை விமர்சித்த மனோகணேசன்
Colombo
Mano Ganeshan
Sri Lankan Schools
By Sajithra
கொழும்பில் உள்ள பாடசாலைகளில் தமிழ் பிரிவுகளுக்கான வகுப்புக்கள் குறைக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (10.03.2025) உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, அவர் மேலும் கூறுகையில், கொழும்பு போன்ற பல இனங்கள் காணப்படுகின்ற மாவட்டங்களில் தான் தேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்ப முடியும்.
ஆனால், குறித்த பகுதிகளில் தமிழ், சிங்களம், ஆங்கிலம், பௌத்தம் என பாடசாலைகள் பிரிக்கப்பட்டு அமைக்கப்படுகின்றன.
அத்துடன், பல பாடசாலைகளில் தமிழ் பிரிவுகளுக்கான வகுப்புக்களும் குறைக்கப்பட்டு வருகின்றன” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மகனின் திருமண வரவேற்பில் எடப்பாடிக்கு பிரம்மாண்ட ஏற்பாடு.., எஸ்.பி வேலுமணி போடும் திட்டம் News Lankasri

46 வயதில் கர்ப்பம்: வயிற்றில் குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட சங்கீதா- குவியும் வாழ்த்துக்கள் Manithan

சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்த பிறகு ஒரு சிறுவன் வந்து என்னிடம்... நடிகை சுஜாதா ஓபன் டாக் Cineulagam

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகர், கொஞ்ச நாள் தான் இருப்பேன்.. விஜய்க்கு வைத்த கோரிக்கை Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US