மன்னார் காற்றாலை மின்சாரத் திட்டங்கள்: அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
Mannar
Sri Lanka
Sri Lankan Peoples
Kumara Jayakody
By Mayuri
மன்னாரிலிருந்து பூநகரிக்கு வடக்கே உள்ள பகுதி வெறும் பழமையான நிலம் என எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
மன்னாரில் காற்றாலை மின்சாரத் திட்டங்கள், பறவைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறப்படுவதை அவர் மறுத்துள்ளார்.
பழமையான நிலம்
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தப் பகுதி ஒரு பழமையான நிலம். நான் அந்தப் பகுதியைப் பார்வையிட்டேன்.
பறவைகளுக்கு ஆபத்து என்று கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. இந்த இடம், மன்னாரிலிருந்து பூநகரிக்கு வடக்கே உள்ள பகுதி வெறும் பழமையான நிலம்.
எனினும் சில பிரிவினர் மன்னாரை, காற்றாலைகளால் அழிக்கப்படும் ஒரு 'சொர்க்கம்' என்று சித்தரித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 21 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US