மன்னார் காட்டுப்பகுதியில் துப்பாக்கி மீட்பு (PHOTOS)
Investigation
Police
Army
Mannar
Forest
Gun
SL
By Ashik
மன்னார்- மடுக்கரை காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் தள்ளாடி இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸாருடன்
இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது மடுக்கரை காட்டுப்பகுதியில் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
எனினும் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
குறித்த துப்பாக்கி வேட்டைக்கு பயன்படுத்துவது என தெரிய வந்துள்ளது.
இச் சம்பவம் குறித்த மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 48 Reviews
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US