மன்னார்- ஓலைத்தொடுவாய் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
Death
Puthukudiyiruppu
Mannar
Mannar Police Station
By Ashik
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவர் சடலம் மீட்கபட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரசாக் முஹமது ஹவ்ஸ் (வயது-51) என தெரிய வருகின்றது.
குறித்த சம்பவம் இன்று (26) காலை 11 .30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலத்தில் பலத்த வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றது.
இதே வேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸ்
நிலையத்தில் சரணடைந்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 41 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. Ramji Swamigal
4.7 171 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US