மிக்ஸ் பாக்சின்கில் இந்தியாவில் தங்கம் வென்ற மாங்குளம் பெண்ணிற்கு கிடைத்த கௌரவம் (Photos)
இந்தியாவில் நடைபெற்ற மிக்ஸ் பாக்சின்கில் தற்காப்பு கலை போட்டியில் தங்கம் வென்ற மாங்குளத்தை சேர்ந்த ஜெகதீஸ்வரன் விஜிதாவிற்கு கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கு நேற்றைய தினம்(20) வருகை தந்திருந்த நிலையில் அவருக்கு மாங்குளம் மண்ணில் பெரும் கௌரவிப்பு நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றிருந்தது.
கிடைத்த கௌரவிப்பு

மாங்குளம் பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து கௌரவிப்பு நிகழ்வு ஆரம்பமாகி மாங்குளம் சந்தி வரை வீதி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட விஜிதா பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களும் மற்றும் கழக வீரர்கள், மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இப் போட்டியானது கடந்த 27ஆம் திகதி இந்தியாவில் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் அழகே அழகு தொடர்... புத்தம் புதிய சீரியல், யார் யார் நடிக்கிறார்கள் பாருங்க Cineulagam
சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam