ஆளும் தரப்பின் திட்டமிட்ட சதியால் இழைக்கப்பட்ட அநீதி..!! நீதி கோரிய மணிவண்ணன்!
யாழ். மாநகரசபைக்கான தங்களுடைய வேட்புமனு தாக்கல் நிராகரிக்கப்பட்டமையின் பின்னணயில் ஆளும் தரப்பின் திட்டமிட்ட சதி இருக்கலாம் என தமிழ் மக்கள் கூட்டணியின் உபசெயலாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், "மிக தவறான விடயங்களை சுட்டிக்காட்டி எங்களுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு திட்டமிட்ட சதியாக கூட இருக்கலாம் என்பது எங்களுடைய கருத்து. காரணம், யாழ். மாநகர சபையிலே மிகவும் ஆதிக்கம் செலுத்தக் கூடிய ஒரு தரப்பினராக நாங்கள் இருக்கின்றோம்.
எனவே, எங்களை இதிலிருந்து அகற்றி விட்டால், தங்களுடைய வெற்றியை இலகுவாக்கிக் கொள்ளலாம் என்று ஆளும் தரப்பு கருதுவதாகவே நாங்கள் நினைக்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam