ஐந்து வருடங்களாக போலி நீதிபதியாக செயற்பட்டவர் குஜராத்தில் கைது
பொதுமகன் ஒருவர் தனது சொந்த போலி தீர்ப்பாயத்தில் நீதிபதியாக செயற்பட்டு, 2019 முதல் குஜராத் காந்திநகர் பகுதியில் நிலப்பிணக்குகளில் தீர்ப்புகளை வழங்கிய ஒரு மோசடியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார்.
ஒரு முறையான நீதிமன்றம் செயற்படுவதாக நம்பவைத்து அவர் பலரை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
போலியான நீதிமன்றம்
இந்த விரிவான தந்திரத்தின் பின்னணியில் உள்ள மூளையாக செயற்பட்ட கிறிஸ்டியன், தனது வாடிக்கையாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்புகளை வழங்குவதற்காக தனது அலுவலகத்தையே நீதிமன்றமாக பயன்படுத்தி வந்துள்ளார்.

உண்மையான நீதிமன்ற அறையை நினைவூட்டும் இந்த போலியான நீதிமன்றம், பல ஆண்டுகளாக கண்டறியப்படாமல் செயற்பட்டு வந்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri