ஆடையின்றி சைக்கிள் ஓட்டிய நபர்! இலங்கையில் மீண்டும் பரபரப்பு சம்பவம்
Sri Lanka Police
Gampaha
Crime
By Dev
கந்தானை நகரின் நடுவில் நபர் ஒருவர் ஆடையின்றி சைக்கிள் ஓட்டி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் பின்னால் பயணித்த வாகனத்தின் டேஷ்போர்ட் கமராவில் பதிவாகியுள்ளது.
குறித்த நபர் தனது சைக்கிள் கைப்பிடியில் இருபுறமும் தனது ஆடைகளைப் பிடித்துக்கொண்டு அமைதியாக சைக்கிளை மிதித்துக்கொண்டு சென்றுள்ளார்.
மதிப்பாய்வு
பகல்வேளையில் நடந்த இந்த சம்பவம் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்து பொலிஸார் காணொளியை மதிப்பாய்வு செய்து வருகின்றனர்.
இதேவேளை, இந்த சம்பவம் பதிவு செய்யப்பட்ட காணொளி தற்போது சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

13 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி செய்துள்ள மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US