எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இளைஞனின் மோசமான செயல்! மோட்டார் சைக்கிள் பறிமுதல்
Colombo
Sri Lanka Police Investigation
Crime
By Laksi
ஹோமகமவில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த நபர் தன் மீது எரிபொருளை ஊற்றிக் கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, எரிபொருள் நிலைய ஊழியர்கள் அவரைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
அத்தோடு, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் அந்த நபரை கைது செய்ததுடன் மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் மோசமடையும் காலநிலை! கைபேசிகளுக்கு அவசரகால எச்சரிக்கை குறுஞ்செய்தி - வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US