அம்பாறையில் சட்ட விரோதமாக கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபட்டவர் கைது
Ampara
Sri Lanka Police Investigation
By Farook Sihan
அனுமதி பத்திரமின்றி கஞ்சா மரத்தை பயிரிட்ட சந்தேக நபரை அம்பாறை உஹன பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரை நேற்று(26.10.2023) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரிகம பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி கஞ்சா பயிரிடப்பட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதன் போது சுமார் 6.5 அடி உயரமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டதுடன், கைதான சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை உஹன பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 18 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 5 Reviews

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US