வெள்ளவத்தையில் தொடருந்தில் இருந்து தவறி வீழ்ந்து ஆண் ஒருவர் மரணம்!
Colombo
Sri Lanka Police Investigation
Train
By Rakesh
வெள்ளவத்தையில் தொடருந்தில் இருந்து தவறி விழுந்து ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று(1) வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முஹுது மாவத்தையிலுள்ள இராமகிருஷ்ணா மிஷனுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
பெலியத்தவில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற தொடருந்தில் இருந்தே குறித்த நபர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இந்தச் சம்பவத்தில், பிலியந்தலையைச் சேர்ந்த 66 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US