200 மில்லியன் ரூபா பெறுமதியான திமிங்கல கழிவுடன் ஒருவர் கைது
Sri Lanka
Crime
Sri Lanka Air Force
By Sajithra
வடக்கு மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் ராகம பகுதியில் வைத்து 10 கிலோகிராம் திமிங்கல கழிவு போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையானது இன்று (25) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பு
இலங்கை விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, கைதான நபரிடம் இருந்து அபூர்வ திமிங்கல வாந்தி என அழைக்கப்படும் போதைப்பொருளின் (அம்பர்கிரிஸ்) பெறுமதி சுமார் 200 மில்லியன் ரூபா என பொலிஸார் கணித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொரடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US