வவுனியாவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது
Police
Arrest
Vavuniya
Poonthoddam
By Independent Writer
வவுனியா - பூந்தோட்டம் பகுதியில் கேரள கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த நபர் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பூந்தோட்டம் சந்தியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவ்வீதி வழியாக வந்துகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றினை வழிமறித்து அதில் சோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது குறித்த முச்சக்கரவண்டியில் கேரள கஞ்சா கொண்டு செல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அதனை உடைமையில் வைத்திருந்த நபரைக் கைது செய்த பொலிஸார் அவர் பயணித்த முச்சக்கரவண்டியினையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.


Mr. Paalaru Velayutham Swamigal
4.8 41 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

வாட்டர் மெலன் திவாகர் முதல் அகோரி கலையரசன் வரை.. பிக் பாஸ் 9ல் நுழைத்த 20 போட்டியாளர்கள் முழு லிஸ்ட் இதோ Cineulagam

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US