வெளியில் வரப்போகும் மக்களுக்கு தெரியாத உண்மைகள்: முன்னாள் ஜனாதிபதிக்கு ஆபத்தா..!
மக்கள் அறியாத பல உண்மைகளை உள்ளடக்கிய புத்தகத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிடவுள்ளதாகவும், சில நேரங்களில் புத்தகம் வெளிவந்த பிறகு தனக்கு என்ன நடக்கும் என்று தெரியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நெருக்கடி, எதிர்காலம் மற்றும் வரவு செலவு திட்டம் என்ற தலைப்பில் இலங்கை சுதந்திர தொழில் வல்லுநர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தான் எழுதிய புத்தகத்தை ஜனவரியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும், அந்த நூலில் நாட்டு மக்களுக்கு தெரியாத சில உண்மைகள் உள்ளதாகவும், சில நேரங்களில் புத்தகம் வெளிவந்த பிறகு தனக்கு என்ன நடக்கும் என்று தெரியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,


சுடலைக்கழிவு அரசியல்? 1 நாள் முன்

கனடாவுக்குள் நுழைய புலம்பெயர்வோருக்கு இலவச டிக்கெட்கள்?: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri

தனக்கு செம ஹிட் படம் கொடுத்த இயக்குனருடன் பேச்சு வார்த்தையில் நடிகர் அஜித்- யாருடன் தெரியுமா? Cineulagam

நடிகர் சத்யராஜா இது, திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam

விஜய்யின் பூவே உனக்காக பட புகழ் நடிகையா இது? இரண்டாவது திருமணம் செய்து எப்படி உள்ளார் பாருங்க Cineulagam

மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கம்... இடிபாடுகளில் சிக்கி புதைந்த மகளின் கைகளை கோர்த்த நிலையில் தந்தை News Lankasri
